மனைவிக்கு ஒரு பாட்டு ! : சிம்பு

தனது அப்பா டி.ராஜேந்தரை போலவே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் என அனைத்து திரைகளிலும் கவனம் செலுத்தி வருபவர் சிம்பு.

தான் இயக்கும் படங்கள் மட்டும் அல்லாமல் தான் நடித்து வரும் படங்களிலும் பாடல் எழுதி வந்தார். சிம்பு எழுதும் பாடல்கள் குறிப்பாக இளம் வயதினர் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதற்கு சமீபத்தில் அவர் எழுதிய 'எவண்டி உன்னை பெத்தான்' என்ற 'வானம்' படத்தின் பாடல் இதற்கு சான்று.

இந்நிலையில் தற்போது நடித்து வரும் 'ஒஸ்தி' படத்திலும் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார் சிம்பு. இது குறித்து சிம்பு தனது பேஸ்புக் இணையத்தில் " ஒஸ்தி படத்தில் பாடல் ஒன்றை எழுதி பாடி இருக்கிறேன். ஒரு கணவன் தன் மனைவியிடம் பாடும் பாடல் இது. இந்த பாடல் நிச்சயம உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் " என்று கூறியுள்ளார்.

source : cinema vikatan

2 Comments:

tapasya said...

உம் நம்பிக்கை நிச்சயம் நாடகும் .......... அப்பாடளுகாக காதிருகொம் .........
All the BEST for ur FUTURE projects .......
Awaiting for PODA-PODI ........ :) :)

tapasya said...

உம் நம்பிக்கை நிச்சயம் நடகும் .......... அப்பாடளுகாக காதிருகொம் .........
All the BEST for ur FUTURE projects .......
Awaiting for PODA-PODI ........ :) :)


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com